Monthly Archives: October 2020

இலங்கையில் 20 ஆவது கொரோனா மரணமும் பதிவானது – நாடு முழுவதும் அச்ச நிலையில்!

Saturday, October 31st, 2020
நாட்டில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பரவும் கொரோனா மிகச் சக்திவாய்ந்தது – ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Saturday, October 31st, 2020
நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களால் மூடப்பட்டன விற்பனை நிலையங்கள்!

Saturday, October 31st, 2020
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும், கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் பேருந்தில்... [ மேலும் படிக்க ]

கடல்சார் தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விஷேட ஆராய்வு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்.

Saturday, October 31st, 2020
கொவிட் 19 காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை களைவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பத்தாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று – தீவிர நடவடிக்கையில் சுகாதார தரப்பினர்!

Saturday, October 31st, 2020
நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இதன்படி, நேற்று மட்டும் 633 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின்... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் பாதுகாப்புத் தேடி வரவேண்டாம் – சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
சுகாதார தரப்பினரது தொடர்ச்சியான அறிவுறுத்தல்களையும் மீறி மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்குச் சென்றவர்கள் பாதுகாப்புத் தேடி தம்மிடம் வரவேண்டாம் என சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் தீவிரமடையும் கொரோனா – 10 வயது சிறுமியும் பாதிப்பு – வடக்கின் பல பகுதிகளிலும் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Saturday, October 31st, 2020
வடக்கில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ். மாவட்டத்தில் ஆறு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார் – 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளதாகவும் தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் சென்ஹொங் (Qi Zhenhong) நாட்டை வந்தடைந்துள்ளார். புதிய தூதுவர், பி.சி.ஆர்.பரிசோதனையினை நிறைவு செய்து சீன ஈஸ்டேர்ன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டம் – எச்சரித்துள்ள மார்க் ஸுக்கர்பர்க்!

Saturday, October 31st, 2020
எதிர்வரும் வாரம் பேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டமாக இருக்குமென்று நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பர்க் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல்... [ மேலும் படிக்க ]

முதியவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துகொள்ளுமாறு வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Saturday, October 31st, 2020
வீடுகளில் வயது முதிர்ந்தவர்கள், இருதய நோய் மற்றும் ஏனைய நோய் நிலைமைகளைக் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனால்... [ மேலும் படிக்க ]