கடல்சார் தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விஷேட ஆராய்வு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்.
Saturday, October 31st, 2020கொவிட் 19 காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை களைவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள்
பணப்பாளர், கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர். 31.10.2020
Related posts:
மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்?...
தமிழ் மக்களின் வாழ்வாதாரம் உட்கட்டமைப்புத் தேவைகளை தீர்க்க ஈ.பி.டிபி முயற்சிப்பதை வரவேற்கிறேன் - அம...
தேசிய நல்லிணக்கமே நிரந்தர தீர்வுவைக் காண்பதற்கு இருக்கும் ஒரே வழி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...
|
|