கிளிநொச்சி தம்பகாமம் தும்புத் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரால் அங்குரார்ப்பணம்!
Wednesday, November 3rd, 2021கிளிநொச்சி, தம்பகாமத்தில் ஐ.எல். ஓ. நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலையை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்
Related posts:
ஈ.பி.டி.பி யின் விஷேட பொதுக்கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில ஆரம்பம்!
இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸிடம் சுப்பி...
தோழர் அமீனின் இழப்பு, எமது இனத்திற்கு மாத்திரமன்றி எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் பாரிய வெற்றிடத்தை ஏற்...
|
|