Monthly Archives: October 2020

கொரோனா தொற்றின் வேகம் முன்னரை விட அதிகம் – தடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் – தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
கொரோனா பரவல் சமூக தொற்றாக ஏற்படும் பட்சத்தில் நோயை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரியான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் சமிக்ஞைகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Friday, October 30th, 2020
தமிழ் மக்களையும் பங்காளிகளாக இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே தனக்கு வழங்கப்படுகின்ற நியமனங்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் தலையீட்டினால் உப்பின் விலை குறைவடைந்தது!

Friday, October 30th, 2020
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினை தொடர்ந்து மாந்தை உப்பு நிறுவனம் உப்பின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நாளையிலிருந்து(30.10.2020) ஐம்பது... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Friday, October 30th, 2020
மக்கள் தேவைக்கு அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்வதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தாக்கத்தை... [ மேலும் படிக்க ]

குடாநாட்டுக்கு வெளியிடங்களிலிருந்து வந்தால் கிராம உத்தியோகத்தர் பதிவு அவசியம்!

Friday, October 30th, 2020
யாழ்.மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் தமது பகுதி கிராமசேவகரிடம் பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி

Friday, October 30th, 2020
ஐ.பி.எல். போட்டியில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 ஆவது லீக் போட்டி... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் அடுத்த வாரம் முதல் பிசிஆர் சோதனைகள் மீள ஆரம்பம்!

Friday, October 30th, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் – ஜனாதிபதி!

Friday, October 30th, 2020
மிக அவசர தேவையை தவிர  ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகளுடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத் தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலி.கிழக்கு விவசாயிகள் கோரிக்கை!

Friday, October 30th, 2020
வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் விவசாயிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரியப்படுத்தியதுடன் அதற்கான... [ மேலும் படிக்க ]

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கோரிக்கை!

Friday, October 30th, 2020
இரண்டாம் தவணை விடுமுறைகள் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்வதற்காக சுகாதார பரிந்துரைகள்... [ மேலும் படிக்க ]