வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனை!
Saturday, November 30th, 2019வடகொரியா தமது கிழக்கு கடற்பரப்பில் மற்றுமொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தென்கொரியாவின் பாதுகாப்பு தரப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஏவகணை சோதனைகள் நடத்தப்படுவதால், இரண்டு கொரியாக்களுக்கும் இடையிலான பதட்ட நிலைமையை தணிக்க முடியாது என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
Related posts:
ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு ஐரோப்பாவே பொறுப்பு- ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் !
தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!
இந்தியாவை மையமாக கொண்டு புதிய பொருளாதார கட்டமைப்பு திட்டத்தை தீட்டுகிறார் ரஷ்யா அதிபர் புடின்!
|
|