வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனை!

Saturday, November 30th, 2019


வடகொரியா தமது கிழக்கு கடற்பரப்பில் மற்றுமொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தென்கொரியாவின் பாதுகாப்பு தரப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஏவகணை சோதனைகள் நடத்தப்படுவதால், இரண்டு கொரியாக்களுக்கும் இடையிலான பதட்ட நிலைமையை தணிக்க முடியாது என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

Related posts: