Monthly Archives: November 2019

இலண்டனில் தாக்குதல் – பலர் காயம் !

Saturday, November 30th, 2019
இலண்டன் பாலத்தில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்துள்ள முடிவு!

Saturday, November 30th, 2019
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் வசிப்பதனை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளனர். கடமை நடவடிக்கைகளுக்கு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் தொடரில் சந்திமால் இணைப்பு!

Saturday, November 30th, 2019
பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமில் முன்னாள் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் பெயரிடப்பட்டுள்ளார். இந்த குழாமின் தலைவராக திமுத் கருணாரத்ன... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்ற கனடா நிதி உதவி!

Saturday, November 30th, 2019
இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு கனடா நிதி உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இரண்டு மில்லியன் டொலர்கள்... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூறியிருக்கும் இந்திய பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிப்பு!

Friday, November 29th, 2019
13 வது திருத்த அமுலாக்கமே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு சமவுரிமை – கௌரவம் என்பவற்றை உறுதிப்படுத்தும் நிலையான செயற்பாடாகும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இன்று... [ மேலும் படிக்க ]

இராஜினாமா செய்யும் கடிதத்தை அனுப்பியுள்ள மஹிந்த தேசப்பிரிய!

Friday, November 29th, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது இராஜினாமா கடிததத்தை , ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவர்... [ மேலும் படிக்க ]

பொதுத்தேர்தல் தொடர்பில் ஆராய அழைப்பு விடுத்துள்ளார் மஹிந்த!

Friday, November 29th, 2019
சகல கட்சித் தலைவர்களுக்கும் எதிர்வரும் 4ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமூகம் அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நான்காம் திகதி முற்பகல்10... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்!

Friday, November 29th, 2019
அயல் நாடுகளான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே காணப்படும் நீண்டகால நட்புறவு இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் ஊடாக மேலும் பலப்படும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்ட இந்திய... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமரை இலங்கை வருமாறு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு!

Friday, November 29th, 2019
இந்தியாவுக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு... [ மேலும் படிக்க ]

ஆரம்ப கல்வியை மேம்படுத்த 50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன!

Friday, November 29th, 2019
2020 ஆம் ஆண்டளவில் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்காக 50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல்,... [ மேலும் படிக்க ]