Monthly Archives: November 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு!

Friday, November 29th, 2019
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். டெல்லியிலுள்ள குடியரசு... [ மேலும் படிக்க ]

அணியில் இருந்து தவான் நீக்கம்!

Friday, November 29th, 2019
இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிக்ஹர் தவான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தின் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி அலுவலகம்!

Friday, November 29th, 2019
மோசடியில் ஈடுபட்டு வரும் சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை... [ மேலும் படிக்க ]

தேர்தல் கட்டுப்பணத்தில் மாற்றம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு பணிப்பாளர்!

Friday, November 29th, 2019
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கட்சி சார்பில் பிரேரிக்கப்படும் பட்சத்தில் 25 இலட்சம் ரூபா கட்டுப்பணமும் சுயேட்சை வேட்பாளராயின் 30 இலட்சம் கட்டுப்பணமும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்காக டெப் கணனி, சுரக்ஷா காப்புறுதி !

Friday, November 29th, 2019
பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணனி வழங்குதல் மற்றும் சுரக்ஷா காப்புறுதியை நடைமுறைப்படுத்துவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!

Friday, November 29th, 2019
நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் வடக்கு... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய!

Friday, November 29th, 2019
இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பில் இருதரப்பு... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்றைய தினம் மூடப்படுகினறன பாடசாலைகள்!

Friday, November 29th, 2019
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்றைய தினம் மூடப்படவுள்ளன. இது தொடர்பான அறிவிப்பினை கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Friday, November 29th, 2019
இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஆட்பதிவு திணைக்களத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]