Monthly Archives: November 2019

பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை – போக்குவரத்து பிரிவின் அத்தியட்சகர்!

Friday, November 29th, 2019
பாதசாரிகள் கடவை தவிர்ந்த ஏனைய இடங்களில் வீதியை கடப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் பாதசாரிகள் கடவையை... [ மேலும் படிக்க ]

ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை – டெங்கு ஒழிப்பு பிரிவு!

Friday, November 29th, 2019
இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பயனுள்ள வகையில் கடற்றொழில் செயற்பாடுகள் அமையவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 29th, 2019
கடற்றொழிலை நம்பி வாழும் மக்களுக்கு பயனுள்ள வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் எமது அமைச்சின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – புத்தளம் மீனவர் கூட்டுறவுசங்கங்களின் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 29th, 2019
மீனவர் கூட்டுறவுச் சங்கங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை உள்வாங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விசேட திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் முதற் கட்டமாக... [ மேலும் படிக்க ]

மக்களை ஏமாற்றுகிறது யாழ் மாநகர சபையின் பாதீடு: தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் றெமீடியஸ்!

Thursday, November 28th, 2019
மக்களுக்கான பாதீடு என சொல்லி இவ்வருடமும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் யாழ் மாநகரின் ஆட்சியாளர்கள் முதுற்பட்டதனால் மக்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற வகையில் 2020 ஆம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட கம்பரெலிய திட்டங்களில் மோசடி: ஆராயப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் முதல்வர்!

Thursday, November 28th, 2019
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சார்பில் யாழ்.மாநகரில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து கம்பரெலிய திட்ட செயற்பாடுகளிலும் ஏதே ஒரு... [ மேலும் படிக்க ]

செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறையில் இருந்த 3 பேர்!

Thursday, November 28th, 2019
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று கறுப்பினத்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 14 வயது சிறுவன்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Thursday, November 28th, 2019
அரசாங்கத்துக்கு உட்பட்ட கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாதிக்க சபைகளுக்கு தலைவர் மற்றும் பணிப்பாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள தொழில் அனுபவத்தைக் கொண்டவர்களிடம்... [ மேலும் படிக்க ]

மித்திர சக்தி – VII கூட்டுப் படைப் பயிற்சி இந்தியாவில்!

Thursday, November 28th, 2019
மித்திர சக்தி - VII கூட்டுப் படை இராணுவ பயிற்சியானது இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரை உள்ளடக்கி இந்தியாவில் பூனே பிரதேசத்தில் உள்ள குமாஓன் படை முகாம் வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை (01)... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம்!

Thursday, November 28th, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு இன்று (28) பயணிக்கவுள்ளார். இந்திய பிரமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு... [ மேலும் படிக்க ]