தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை!
Saturday, November 30th, 2019எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் அரிசித் தடுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அரசாங்கத்திடம் இருப்பில் உள்ள நெல், அரிசியாக்கப்பட்டு, சதொச ஊடாக கட்டுப்பாட்டு விலைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்காக தெரிவு செய்யப்பட்ட ஆலைகள் ஊடாக நெல்லை அரிசியாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரதேச செயலகப்பிரிவில் தொழில் தேடுவோர் விபரங்கள் சேகரிப்பு!
மேலதிக நாட்களில் கல்வி நடவடிக்கைகள் நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சு!
வெற்றிகரமாக வழங்கப்பட்டது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு – இராஜாங்க ...
|
|