Monthly Archives: May 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் காலமானார்!

Saturday, May 30th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவர்கள் {30.05.2020} இன்றையதினம் காலமானார். அன்னாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது... [ மேலும் படிக்க ]

அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, May 30th, 2020
தொழில் நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை அனைவரும் ஏற்று செயற்பட வேண்டும் என்பதுடன் அத்தகைய சட்ட வரையறைகளை மீற எவருக்கும்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்!

Saturday, May 30th, 2020
அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 286 இலங்கையர்கள் இன்று (30) காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் மெல்பேர்ன் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் ௲ 605 இலக்க விமானத்தில்... [ மேலும் படிக்க ]

60 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Saturday, May 30th, 2020
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 60 இலட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3 இலட்சத்து 66 ஆயிரமாக... [ மேலும் படிக்க ]

நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது – உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கை!

Saturday, May 30th, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதி பற்றாக்குறை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி !

Saturday, May 30th, 2020
யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!

Saturday, May 30th, 2020
இரு அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

சுகாதார தரப்பினரின் விதிகளை பின்பற்றி மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – சுகாதார அமைச்சு!

Saturday, May 30th, 2020
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை கொரோனா தடுப்பிற்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

3 கொரோனா நோயாளர்கள் ஆபத்தான நிலையில் – சுகாதார பணிப்பாளர் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Saturday, May 30th, 2020
இலங்கையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறித்த மூன்று கொரோனா நோயாளர்களும்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Friday, May 29th, 2020
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]