Monthly Archives: May 2020

விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவிப்பு!

Friday, May 29th, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் மக்களே முதன்மையானவர்கள் என்ற தமது கொள்கையில் மாற்றம் ஏற்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 29th, 2020
கொரோனா வைரஸ் பரவல் மத்தியில் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும்  மக்களே முதன்மையானவர்கள் என்ற தமது கொள்கையில் மாற்றம் ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை!

Friday, May 29th, 2020
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Friday, May 29th, 2020
யாழ்ப்பாணம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

பொலிஸார் மீது குண்டுத் தாக்குதல் – துன்னாலையை சேர்ந்தவர் கைது!

Friday, May 29th, 2020
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி பொலிஸார் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பயங்கரவாத... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராகுமாறு அச்சகப் பிரிவு – பணிப்புரை விடுத்துள்ள ஆணைக்குழு!

Friday, May 29th, 2020
பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க தயாராக இருக்கும்படி அரச அச்சக திணைக்களத்திடம் தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

அமரர் ஆறுமுகனின் தொண்டமானின் பூதவுடல் பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

Friday, May 29th, 2020
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 9 ஆயிரத்து 67 பேர் மீது தண்டனை விதிப்பு – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Friday, May 29th, 2020
ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இன்று வரையிலான காலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவிப்புகளுக்கு அமைச்சரவை அனுமதி!

Friday, May 29th, 2020
எரிபொருள் விலைக்காக சுங்க கூடுதல் கட்டணத்தை விதிப்பதற்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்!

Friday, May 29th, 2020
இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் போட்டிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க முடியுமென அந்நாட்டு கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. கொரோனா காரணமாக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]