கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Friday, May 29th, 2020

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் என கொவிட் 19 வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் டேவிட் நெபாரோ தெரிவித்துள்ளார்.

இதேபோல, பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: