அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!
Saturday, May 30th, 2020இரு அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் புலம்பெயர் பிரிவினரால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
Related posts:
உங்களது கோரிக்கையை நிறைவுசெய்ய முயற்சிக்கின்றேன் – முன்னாள் காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர்...
மேலும் 800 ஏக்கர் காணிகளை வலி.வடக்கிலிருந்த விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்!
குப்பைகள் தொடர்பில் வவுனியா நகரசபை உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் கோரிக்கை!
|
|