Monthly Archives: September 2022

தேசிய கொள்கை, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் 2 உப குழுக்களை அமைக்க தேசிய பேரவையில் தீர்மானம்!

Friday, September 30th, 2022
தேசிய கொள்கை, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் 2 உப குழுக்களை அமைக்க தேசிய பேரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் வியாழக்கிழமைகளில் தேசிய பேரவை கூடும்... [ மேலும் படிக்க ]

குடியேறிகள் சுகாதார கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தை பெற்ற மாலைத்தீவிலிருந்து 17 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கை வருகை!

Friday, September 30th, 2022
குடியேறிகள் சுகாதார கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாலைத்தீவு தூதுக்குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. மாலைத்தீவின் சுகாதார... [ மேலும் படிக்க ]

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் இலகுபடுத்துவதற்கு அரசாங்கம் தயார் – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் இலகுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் பிரச்சினையில் பங்கைச் செய்யத் தயார் – சீனா – இந்தியாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது ஜப்பான்!

Friday, September 30th, 2022
இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளது. அதுபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற பிற கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கை – இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
கல்வி மற்றும் திறன் பயிற்சிகளில் இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்... [ மேலும் படிக்க ]

சவாலான நேரத்தில் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியுள்ளது – அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைப்பதன் மூலம் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியதுடன், மகிழ்ச்சியான நட்புறவையும் உறுதிப்படுத்தியது... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற சந்தர்பங்களை மக்கள் சாமர்த்தியமாக பயன்படுத்தி நன்மைகளை பெறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
கௌதாரிமனை பிரதேச மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், கௌதாரிமுனை கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தல் போன்ற விடயங்களுக்கும் பங்களிக்க... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று நோய் மாத்திரமின்றி யுத்தமும் நாட்டின் மோசமான நிலைக்கு காரணம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Friday, September 30th, 2022
கொரோனா தொற்று நோய் மாத்திரமின்றி உக்ரைன் யுத்தம் காரணமாக உலகளவில் பொருளாதார ஸ்திரமின்மை மோசமாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது – நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்திடம்... [ மேலும் படிக்க ]

கெளதாரிமுனையில் ஐம்பது மில்லியன் முதலீட்டில் நவீன இறால் பண்ணை – ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 30th, 2022
கெளதாரிமுனை, விநாசியோடை பகுதியில் ஐம்பது மில்லியன் முதலீட்டில்  அமையவுள்ள நவீன இறால் பண்ணை திட்டத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். சுமார் 10 ஏக்கர்... [ மேலும் படிக்க ]