Monthly Archives: September 2022

உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி – ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022
உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிலிருந்து மீளுவதற்கு உள்நாட்டு முயற்சியும், வெளிநாட்டு உதவியும் தேவையென ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைவு – அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை!

Thursday, September 29th, 2022
உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது. கடந்த 7 மாதங்களாக உக்ரைன்... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் உதவியின் கீழ் மதவழிபாட்டு தளங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி படலங்கள் – நிலக்கரி கொள்வனவுக்காக விலை மனுக் தொடர்பிலும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, September 29th, 2022
குறுகிய கால தேவையின் அடிப்படையில் நிலக்கரி கொள்வனவுக்காக, சர்வதேச போட்டி ஏல முறைக்கு ஏற்றவாறு, விலை மனுக் கோரப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் நீர் வேளாண்மை ஊக்குவிப்பு திட்டம் – தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட காசோலைகளை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, September 29th, 2022
தீவகப் பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு மற்றும் பாசி வளர்ப்பு போன்ற ஊக்குவிப்பு  திட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் செயலுருவம் கொடுக்க தயாராகவே இருக்கின்றேன் – வைத்தீஸ்வராக் கல்லூரியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022
எமது மக்களின் கல்வி மேம்பாட்டுக்கும் குறிப்பாக இந்த பாடசாலையின் வளர்ச்சிக்குமாக இந்த பாடசாலை சமூகத்தினரால் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நான் பக்கபலமாக இருந்து அவற்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!

Thursday, September 29th, 2022
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்காக புதிதாக... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்!

Thursday, September 29th, 2022
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றை 5ஆவது இருபதுக்கு20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சில் வென்ற இங்கிலாந்து அணி முதலில்... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க இலங்கைக்கு பிரித்தானியா ஆதரவு!

Thursday, September 29th, 2022
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிப்பதற்கு இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஆதரவளிக்க பிரித்தானியா முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரித்தானியா... [ மேலும் படிக்க ]

பெற்றோல், டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை – பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022
பெற்றோல் மற்றும் டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக... [ மேலும் படிக்க ]

ஐசிசி டி20 தரவரிசையில் 4 ஆவது இடத்தில் இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க !

Thursday, September 29th, 2022
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சமீபத்திய டி20 தரவரிசையில் இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேறியுள்ளார். டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஹசரங்க 184 புள்ளிகளுடன் 4வது இடத்தில்... [ மேலும் படிக்க ]