Uncategorized

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு – அமைச்சர் டக்ளஸ் தகவல்!

Sunday, November 1st, 2020
கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 4 அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தயார் நிலையில் கடற்றொழில் அமைச்சு – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Saturday, October 24th, 2020
தொடர்ச்சியாக நிலைமைகளை அவதானித்து தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்துமாறு அமைச்சு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா – தூதரக சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானம்!

Thursday, October 22nd, 2020
இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பு மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Friday, October 9th, 2020
அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். அமரத்துவமடைந்த அமரர் வைத்திய கலாநிதி... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு பேக்கரி உரிமையாளர்கள் – பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
பொருட்களின் விலைகள் தினசரி அதிகரித்து வரும் நிலை யில் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத் திற்குள்ளாகியுள்ளனர் என இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

இருதரப்பு உறவுகளையும் மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன் – பிரதமர் மஹிந்தவின் கோரிக்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி !

Friday, September 25th, 2020
இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தனது ருவிட்டர் பக்கத்தில் கடந்த... [ மேலும் படிக்க ]

கோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் நியமனம்!

Tuesday, September 22nd, 2020
9 ஆவது நாடாளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அரச... [ மேலும் படிக்க ]

சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – செய்வதறியாது திணறும் சிறைச்சாலைத் திணைக்களம்!

Saturday, September 12th, 2020
நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என சிறைச்சாலைத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை !

Friday, September 11th, 2020
நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க... [ மேலும் படிக்க ]

இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!

Tuesday, August 25th, 2020
35 இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த நியமனங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]