தினசரி செய்திகள்

வடக்கு – கிழக்கு மக்களுக்கென விசேடஅதிஷ்ட இலாபச்சீட்டு – அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிமுகம்!

Wednesday, September 7th, 2022
வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கென புதிய அதிஷ்ட இலாபச் சீட்டொன்றை அபிவிருத்தி லொத்தர் சபை நேற்று உத்தியோகபூர்வமாக  அறிமுகம் செய்தது.... [ மேலும் படிக்க ]

மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க நடவடிக்கை – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, September 7th, 2022
மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Wednesday, September 7th, 2022
முல்லைத்தீவு மற்றும் அலம்பில் கடற்கரையில் வைத்து 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதால் இலங்கை கடற்படையினரால் கைது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு – இறுதியில் இலங்கைவந்தடையும் எனவும் எதிர்ப்பார்ப்பு!

Wednesday, September 7th, 2022
இலங்கைக்கு, மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சட்டம் – யாப்புக்கு அப்பால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது – வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவிப்பு!

Tuesday, September 6th, 2022
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் சோதனைக்காக உண்மையை கண்டறிவதற்காக உள்ளக பொறிமுறை ஒன்று எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவோம் – மீண்டும் அறிவித்து இந்தியா!

Tuesday, September 6th, 2022
அண்மைக்காலமாக இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான வதிவிட பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் இதனைத்... [ மேலும் படிக்க ]

இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைந்து செயற்படுத்த விசேட குழு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Tuesday, September 6th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரால் இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்தது பரீட்சை திணைக்களம்!

Monday, September 5th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் ஏதிலிகளாகவுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்!

Monday, September 5th, 2022
போர் காரணமாக இந்தியாவிற்கு ஏதிலிகளாகச் சென்ற இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான செயற்பாடுகளை இலகுவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன்... [ மேலும் படிக்க ]

கோதுமை மா விலை அதிகரிக்காது: தட்டுப்பாடும் ஏற்படாது – வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, September 5th, 2022
இலங்கையில் உள்ள இரண்டு பாரிய கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில், ஒரு மாதத்திற்கு தேவையான கோதுமை மா உற்பத்திக்கு தேவையான... [ மேலும் படிக்க ]