உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்தது பரீட்சை திணைக்களம்!
Monday, September 5th, 20222022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், டிசெம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள், 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
0000
Related posts:
தீவுப்பகுதி பயணங்களுக்கு பாதுகாப்பான படகு சேவைகள்!
தொழில் வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு யாழில்!
இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸும் இலங்கையும் பொதுவான பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் - இலங்கைக்கான பிர...
|
|