தீர்வு இல்லையேல் பணிபகிஷ்கரிப்பு விரிவடையும்
Sunday, January 8th, 2017
தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் நாளையதினத்திற்கு (09) முன்னர் உரிய பதில் கிடைக்காவிட்டால் தற்போது கண்டி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை மத்திய மாகாணத்தை உள்ளடக்கியவாறு நடத்தப்படும் என மாவட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளன.
கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் இன்று(07) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சார கட்டணம் தொடர்பில் மின்சாரசபையின் அறிவிப்பு!
யாழ். மாவட்டம் வழமைக்கு திரும்பினாலும் கொரோனா தொற்று அபாயத்திலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை - யாழ்...
இ.தொ.காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைவு!
|
|