படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பில் விஷேட குழுக் கூட்டம் !

Friday, February 1st, 2019

படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று(01) ஒன்று கூடியது.

குறித்த இந்த கூட்டம் விவசாய திணைக்களத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, படைப்புழுக்களை கட்டுப்படுத்து தொடர்பான யோசனைகள முன்வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: