தினசரி செய்திகள்

பாணின் விலையை அதிகரிக்குமாறு கூறி யாழ் மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவருக்கு மிரட்டல்!

Thursday, September 8th, 2022
ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் ஒரு றாத்தல் பாணின் விலையை 200... [ மேலும் படிக்க ]

நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சுட்டிக்காட்டு!

Thursday, September 8th, 2022
நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட உரையாற்றியபோதே... [ மேலும் படிக்க ]

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் – நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி... [ மேலும் படிக்க ]

தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த நடவடிக்கை – அடுத்த வருடம்முதல் நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, September 8th, 2022
கல்வி மறுசீரமைப்புடன், அடுத்த வருடம் தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி 37 பேரை கொண்ட தேசிய சபையை அமைக்க கட்சி தலைவர்கள் இணக்கம்!

Thursday, September 8th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை தீர்க்கும் தேசிய சபையொன்றை அமைப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

மூன்று பெண்கள் உட்பட 37 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று பதவியேற்பு!

Thursday, September 8th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இன்று... [ மேலும் படிக்க ]

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பில் யுனிசெப் விடுத்த அறிக்கையை நிராகரித்தது சுகாதார அமைச்சு!

Wednesday, September 7th, 2022
ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கை 6 ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடும்... [ மேலும் படிக்க ]

சில தவறுகளினால் பெரும் நன்மை இழக்கப்பட்டது – அரசியலமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, September 7th, 2022
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டத்தை தயாரிக்க உத்தேசித்திருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Wednesday, September 7th, 2022
வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772... [ மேலும் படிக்க ]