நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
Thursday, September 8th, 2022நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வரி வலையை விரிவுபடுத்துவதன் ஊடாக நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளமை குகுறிப்பிடத்தக்கது..
000
Related posts:
வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவும்: மனித உரிமைகள் ஆணைக்குழு
டெங்கின் தாக்கம் அதிகரிப்பு - நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
நாட்டில் மீண்டும் இடைக்கிடையே மின்வெட்டு - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!
|
|