தினசரி செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளுடன் அமைச்சர்களாக செயற்பட அனைவரும் இணக்கம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
சகல அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும், அமைச்சர்களுக்கான வரப்பிரசாதங்கள் இன்றி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளுடனேயே செயற்படுவதற்கு இணக்கம்... [ மேலும் படிக்க ]

பிற மொழிகளை கற்பதால் தாய்மொழி அழிவடைந்து விடாது – யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
பிறமொழிகளை கற்பதால் எமது தாய்மொழி அழிவடைந்து விடாது மாறாக எமது அறிவே விருத்தி அடையும் என யாழிற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கும் கியூ. ஆர் மூலம் எரிபொருளை விநியோகம்!

Friday, September 9th, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில் ஒரு புதிய அம்சமாக, வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கான பதிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை தகவல் மற்றும்... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரச பயங்கரவாதம் அல்ல – அமைச்சபிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Friday, September 9th, 2022
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது அது எவ்வாறு அரச பயங்கரவாதமாக முடியுமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் கேள்வி... [ மேலும் படிக்க ]

தற்போதைய ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது – பிரதமர் தினேஷ் குணவர்த்தன உறுதிபடத் தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த ஆட்சியில் அரசியல் சூழ்ச்சிக்கு ஒருபோதும்... [ மேலும் படிக்க ]

சிமெந்து மற்றும் கம்பி போன்றவற்றின் விலையை நிர்ணயிக்க தீர்மானம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
நாட்டில் சிமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்திற்கு எந்தவித காலவரையறையும் கிடையாது – பதிவாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, September 9th, 2022
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள... [ மேலும் படிக்க ]

நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதால் டிசம்பர் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் அவசியம் ஏற்படாது – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
தேவையான அளவு நிலக்கரி கிடைத்தாலும் மின் உற்பத்திக்கு தேவையான நீர் நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதாலும்  டிசம்பர் மாதம் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்த தேவையில்லை என பொதுப்... [ மேலும் படிக்க ]

மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் – தேசிய துக்கம் அனுஷ்டிப்பதற்கும் பணிப்புரை!

Friday, September 9th, 2022
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத்... [ மேலும் படிக்க ]

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு – வடமராட்சியில் சம்பவம்!

Thursday, September 8th, 2022
யாழ்.வடமராட்சி, மந்திகை பகுதியில் மயக்க மருந்து கொடுத்து ஒருவர் மயங்கிய பின்னர் அவரின் மோதிரத்தை களவாடி சென்ற சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்றில்... [ மேலும் படிக்க ]