தினசரி செய்திகள்

இழுபறிநிலையில் இருந்துவந்த வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!

Sunday, September 11th, 2022
புதிய நிர்வாக தெரிவில் இழுபறி நிலையிலிருந்துவந்த வேலணை பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க புதிய நிர்வாக தெரிவு இன்றையதினம் நடைபெற்றது. இதனடிப்படையில் 4 வருடங்களாக... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Sunday, September 11th, 2022
வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8... [ மேலும் படிக்க ]

நுகர்வோர், கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர் – மின்சார சபை தெரிவிப்பு!

Sunday, September 11th, 2022
வீடுகள், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் பாரிய அரச நிறுவனங்கள் உட்பட மொத்த நுகர்வோர், இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஜூன் மாத 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் ரூபா கொடுப்பனவுகளை செலுத்த... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு – 24 ஆம் திகதியன்று உரையாற்றவும் சந்தர்ப்பம்!

Sunday, September 11th, 2022
செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் இலங்கையின் சார்பில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார். இந்த அமர்வில் அரச தலைவர்... [ மேலும் படிக்க ]

யுஎஸ்எய்ட் நிறுவன நிர்வாகி சமந்தா பவர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடையே இன்று விசேட கலந்துரையாடல்!

Sunday, September 11th, 2022
யுஎஸ்எய்ட் நிறுவன நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த பவர்,... [ மேலும் படிக்க ]

தொடருந்து ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை 30 நாட்களாக நீடிப்பு – தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
தொடருந்து ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது. தொடருந்து ஆசனங்களை ஒதுக்கிக்கொள்வதற்கான அதியுச்ச காலம், 14 நாட்களாக உள்ளது. அந்த கால எல்லை, 30... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆசிய அபிவிருத்தி 203 வங்கியினால் இலங்கைக்கு மில்லியன் டொலர்களை அவசர கடன் உதவி!

Saturday, September 10th, 2022
ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

Saturday, September 10th, 2022
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு, சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 75 ஆவது சுதந்திர தின விழா... [ மேலும் படிக்க ]

18 மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம் – நியமனக் கடிதங்கள் பிரதமரினால் வழங்கி வைப்பு!

Saturday, September 10th, 2022
பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று முன்தினம் (08) வழங்கப்பட்டன. நாடாளுமன்றத்திலுள்ள பிரதமர்... [ மேலும் படிக்க ]

பொது நிதியை சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் – அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு!

Saturday, September 10th, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையில் அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் செலவிடும் பொது நிதியை சிக்கனமாகவும்,... [ மேலும் படிக்க ]