தினசரி செய்திகள்

மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அனைவருக்கும் பொருந்தும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, September 13th, 2022
மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அனைவருக்கும் பொருந்தும்  என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு பல துறைகளில் ஆதரவு – ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் உறுதியளிப்பு!

Tuesday, September 13th, 2022
இலங்கை எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பல துறைகளில் ஆதரவை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தெற்காசிய திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணை முன்னெடுப்பு!

Tuesday, September 13th, 2022
இலங்கையில் உண்டியல் மற்றும் ஹவாலா முறையின் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் நிதியில் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டினை மறுத்து லிட்ரோ நிறுவனம் விளக்கம்!

Tuesday, September 13th, 2022
சமையல் எரிவாயு இறக்குமதி  தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போதும், இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள உலக வங்கியின் நிதி... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி புதிய நகர்வு – வழங்கக்கூடிய அதிகபட்ச உதவிகள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளரடன் ஆராய்வு!

Monday, September 12th, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் கெனிச்சி யொகோயாமா (Kenichi Yokoyama) ஆகியோருக்கும் இடையில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியாகின்றது வர்த்தமானி!

Monday, September 12th, 2022
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த... [ மேலும் படிக்க ]

மனித பாவனைக்கு ஏற்ற அரிசியில் விலங்குகளுக்கு தீவன உற்பத்தி – அதிகாரிகள் சுற்றிவளைப்பு!

Monday, September 12th, 2022
மனித பாவனைக்கு ஏற்ற அரிசியைப் பயன்படுத்தி அரசாங்க கால்நடை பண்ணை ஒன்று கால் நடைகளுக்கு தீவனம் உற்பத்தி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

சில அரச நிறுவனங்களால் நாட்டுக்கு ஒரு இலட்சம் கோடி இழப்பு – மத்திய வங்கி ஆளுநர் அதிர்ச்சித்தகவல்!

Monday, September 12th, 2022
அரச நிறுவனங்களான கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை அமுல்படுத்த தவறிவிட்டார் – வன்முறைகளுக்கு அடக்கு முறை தான் தீர்வு எனவும் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, September 12th, 2022
முன்னாள் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ச வன்முறைக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை மாறியிருக்கும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ”இப்போது அனைவரும்... [ மேலும் படிக்க ]

துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் – பிரதமர் தினேஷ் குணவர்தன இடையே விசேட சந்திப்பு – புதிய துறைகளில் முதலீடு செய்வது தொடர்பிலும் அவதானம்!

Monday, September 12th, 2022
துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.. நீண்டகால குடியிருப்பு விசாவைப் பெறுவதில் துருக்கிய வர்த்தகர்கள் சிலர்... [ மேலும் படிக்க ]