தினசரி செய்திகள்

பெரும்போகத்தில் சோளப் பயிர்ச் செய்கையை அதிகரிக்க 200 மெட்ரிக் தொன் சோள விதைகள்!

Thursday, September 15th, 2022
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் இணைந்து இலங்கையில் சோளப் பயிர்ச் செய்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், 1.8 மில்லியன் டொலர்... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாள் விநியோகம் – வட்டுக்கோட்டையில் 11 வாள்களுடன் ஒருவர் கைது!

Wednesday, September 14th, 2022
யாழ்ப்பாணப் பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாள்களை விநியோகித்ததாக கூறப்படும் நபர் ஒருவர் யாழ். விசேட அதிரடிப்படையினரால் கைது... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க நடவடிக்கை!

Wednesday, September 14th, 2022
ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள்,... [ மேலும் படிக்க ]

அனைத்து இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவரதன பகிரங்கம் கோரிக்கை!

Wednesday, September 14th, 2022
சர்வதேச நிறுவனங்களின் தேவைகளை தோற்கடிக்க வேண்டுமாயின் இலங்கையர்கள் என்ற வகையில் ஓரணியில் திரள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சீனா கலந்துரையாடல்!

Wednesday, September 14th, 2022
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து, இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின்,... [ மேலும் படிக்க ]

தேசிய சபை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் – விவாதத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம்!

Wednesday, September 14th, 2022
தேசிய சபை அமைப்பது தொடர்பிலான முன்மொழிவுகள் மீதான விவாதத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு... [ மேலும் படிக்க ]

உணவு நெருக்கடி அடுத்த வருடமும் நீடிக்கும் – உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, September 14th, 2022
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உணவுப் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!

Tuesday, September 13th, 2022
கைதிகள் தினத்தை முன்னிட்டு  417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளர். நேற்று (12) கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, September 13th, 2022
எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி, திங்கட்கிழமை, அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

08 மாதங்களில் 7 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன – இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022
இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 700,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள், 2016 ஆம்... [ மேலும் படிக்க ]