தினசரி செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் திறந்துவைப்பு!

Friday, September 16th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில்... [ மேலும் படிக்க ]

கணினிக் கட்டமைப்பில் கோளாறு – வெளிவிவகார அமைச்சின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் இடைநிறுத்தம்!

Friday, September 16th, 2022
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, September 16th, 2022
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு தரப்படும் என அதிபர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 ஆம் திகதி உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Friday, September 16th, 2022
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 19 ஆம் திகதி உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து அவரின் இறுதிக்கிரியைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையை மிரட்டுவதை நிறுத்துங்கள் – சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Friday, September 16th, 2022
"சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு இலங்கையை மிரட்டுவதை உடன் நிறுத்த வேண்டும்." என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டலை விருத்தி செய்யும் நோக்கில் உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 தலைவிகளுக்கு நாடாளுமன்றத்தில் செயலமர்வு!

Thursday, September 15th, 2022
உள்ளூராட்சிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டு தலைவிகளுக்கான விசேட விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ஒன்று அண்மையில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022
ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதி உதவியுடன் பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுற்றுலா, கல்வியை மேம்படுத்த நேபாளத்துடன் இலங்கை ஒப்பந்தம் – கடல் மற்றும் வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022
இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை... [ மேலும் படிக்க ]

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவுஸ்திரேலியவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க கலந்துரையாடல்!

Thursday, September 15th, 2022
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால்... [ மேலும் படிக்க ]

இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அமைதியாக நினைவேந்த முடியும் – நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவோ இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுவதாகவோ இருக்கக்கூடாது – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022
போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]