இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு – இறுதியில் இலங்கைவந்தடையும் எனவும் எதிர்ப்பார்ப்பு!

Wednesday, September 7th, 2022

இலங்கைக்கு, மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரிசித்தொகை கடந்த 4 ஆம் திகதி அங்கிருந்து கப்பலேற்றப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அவை இலங்கைவந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுப் யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த   மாணவி!
புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணிகளில் 20...