தினசரி செய்திகள்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு – நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று தெரிவிப்பு!

Monday, September 5th, 2022
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் (Liz Truss) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியிலிருந்து போரிஸ் ஜோன்சன் அண்மையில் ... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் – பாடப் புத்தகங்கள் அச்சிடுவதை துரிதப்படுத்துமாறும் கல்வி அமைச்சர் அமைச்னின் அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Sunday, September 4th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி பாடசாலைகளின்... [ மேலும் படிக்க ]

துருக்கியில் இருந்து இறக்குமதியாகின்றது கோதுமை மா – விலை குறையும் சாத்தியம் என இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

Sunday, September 4th, 2022
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவினால் தேவையான கையிருப்பு மாத இறுதிக்குள் வந்து சேரும் என்றும் அது உடனடியாக விநியோகம் செய்யப்பட்டவுடன் கோதுமை மாவின் விலை... [ மேலும் படிக்க ]

ஜனநாயக நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறை இல்லாமல் சட்டத்தின் ஆட்சி இல்லை – இவ்விரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, September 4th, 2022
ஒரு ஜனநாயக நாட்டில் பொலிஸும் சுயாதீன நீதித்துறையும் இல்லாவிட்டால் அது சட்டத்தின் ஆட்சியே கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஜனநாயகத்தை... [ மேலும் படிக்க ]

புதிய கட்டண முறையின் காரணமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட 400 நிரப்பு நிலையங்கள் – பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, September 4th, 2022
400 நிரப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

சீன உர சர்ச்சை – பயோடெக் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் பரிந்துரை!

Sunday, September 4th, 2022
சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. சேதன உரம் கொடுக்கல்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை துன்னாலையில் கிராமங்களுக்கிடையில் 4 நாட்களாக தொடரும் மோதல் – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு !

Sunday, September 4th, 2022
பருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாள்களாக நீடித்து வரும் நிலையில் இந்த மோதலில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளதோடு இருவர் கைது... [ மேலும் படிக்க ]

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண் ஒருவருக்கு வழங்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, September 4th, 2022
புதிய அமைச்சரவையை நியமிக்கும்போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண்ணொருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

யாழ் நகரின் மத்தியில் திடீரென உருவான் பாரிய குழி – மக்கள் பெரும் அவதி!

Saturday, September 3rd, 2022
யாழ் நகரின் மத்தியில் பாரிய குழி  ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாக பரிந்துரைத்து வருகிறது – வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022
இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாக பரிந்துரைத்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இலங்கையும் சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]