வெளிநாட்டு செய்திகள்

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை!

Sunday, July 22nd, 2018
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குன்-ஹே (Park Geun-hye) க்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில்... [ மேலும் படிக்க ]

3 ஆண்டு காலப் பகுதியில் 1 இலட்சத்து 10 ஆயிரம் வன்புணர்வு வழக்கு!

Sunday, July 22nd, 2018
2014 – 2016 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 1 இலட்சத்து 10 ஆயிரத்து 333 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்களுக்கு எதிரான வன்புணர்வு சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

யூத நாடானது இஸ்ரேல்: நிறைவேறியது தீர்மானம்!

Saturday, July 21st, 2018
இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. 1948 மே 14ஆம் திகதி இஸ்ரேல் நாடு உருவானது. அப்போது வெளியிடப்பட்ட பிரகடனத்தில், “மதம், இனம்,... [ மேலும் படிக்க ]

கூகுள் நிறுவனத்துக்கு 4.3 பில்லியன் யூரோ அபராதம் !

Saturday, July 21st, 2018
இணையத்தளத்தில் பொருட்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் கூகுள் மூலம் தேடும்போது தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்தமைக்காக கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்தார் ட்ரம்ப்!

Saturday, July 21st, 2018
அமெரிக்காவிற்கு வருமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் என டொனால்ட் ட்ரம்பின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை ரஷ்ய... [ மேலும் படிக்க ]

2000 வருடங்கள் பழமையான பெட்டி திறப்பு : எகிப்தில் அதிசயம்!

Saturday, July 21st, 2018
எகிப்து நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால், 2000 வருடங்கள் பழமையான கருங்கல் பெட்டி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட குழு ஒன்றின்... [ மேலும் படிக்க ]

600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்

Saturday, July 21st, 2018
ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. நரபலிக்காக சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள்... [ மேலும் படிக்க ]

படகு கவிழ்ந்து விபத்து : 11 பேர் பலி!

Friday, July 20th, 2018
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலியாகினர். டேபிள் ரொக் ஏரியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மோசமான காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வீடு திரும்பினர்!

Friday, July 20th, 2018
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினர். குகைக்குள் இருந்து காப்பாற்றப்பட்டது, ஓர் அதிசயமான சம்பவம் என்று அவர்கள்... [ மேலும் படிக்க ]

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்தில் பதிலளித்த சுந்தர் பிச்சை!

Friday, July 20th, 2018
ஐரோப்பிய கூட்டமைப்பு கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்துக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். கூகுள் நிறுவனம் ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]