வெளிநாட்டு செய்திகள்

3ஆம் உலகப் போரை உருவாக்குபவர்கள் இவர்களா? –  காரணம் சொல்லும் டிரம்ப்!

Tuesday, July 24th, 2018
நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான மாண்டிநெக்ரோதான் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குரேஷியா, செர்பியா, அல்பேனியா என்று... [ மேலும் படிக்க ]

தற்கொலைத் தாக்குதல்- பாகிஸ்தான் இம்ரான் கட்சி வேட்பாளர் பலி!

Tuesday, July 24th, 2018
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர்-பக்துன்கவா மாகாணத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சி வேட்பாளரரைக் குறிவைத்து நடத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல், ஹமாஸ் யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம்!

Monday, July 23rd, 2018
இஸ்ரேல் - பாலஸ்தீனம் எல்லையில் உள்ள காஸா முனையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் இணங்கியுள்ளதால் அங்கு அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில... [ மேலும் படிக்க ]

நவாஸ் செரீப்பை விடுவிக்கக்கூடாது – புலனாய்வுத்துறை நிர்ப்பந்தம்!

Monday, July 23rd, 2018
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் விடுதலைக்கு இடமளிக்க கூடாதென பாகிஸ்தான் புலனாய்வுத்துறை தம்மை நிர்ப்பந்திப்பதாக பாகிஸ்தானின் மேல்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் குற்றம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!

Monday, July 23rd, 2018
தம்முடன் யுத்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சிக்குமானால் அதுவே அனைத்து யுத்தங்களுக்கும் முதன்மை யுத்தமாக அமையும் என ஈரான் எச்சரித்துள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ள ஈரான் நாட்டு... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூட்டு – சிறுவர் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி – கனடாவில் பதற்றம்!

Monday, July 23rd, 2018
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஈரானில் 25 பேர் காயம்!

Monday, July 23rd, 2018
ஈரானில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 25 பேர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு ஈரான் ஹர்மோஸ்கன்... [ மேலும் படிக்க ]

மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டு: தென் ஆப்பிரிக்காவில் 11 டாக்ஸி ஓட்டுநர்கள் பலி!

Monday, July 23rd, 2018
தென் ஆப்பிரிக்காவில் மர்ம நபர்கள் மறைந்திருந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் டாக்ஸி ஓட்டுநர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது -... [ மேலும் படிக்க ]

காட்டுத் தீ – கனடாவில் மக்கள் வெளியேற்றம்!

Sunday, July 22nd, 2018
காட்டுத் தீ வேகமாக பரவுவதால் கனடாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 7... [ மேலும் படிக்க ]

35 இலட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்துக்கு உரிமை கோரும் ரஷ்யா!

Sunday, July 22nd, 2018
113 ஆண்டுகளின் முன்னர் இலங்கை மதிப்பில் சுமார் 35 இலட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கங்களுடன் ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் தென்கொரியக்கடல் பரப்பில்... [ மேலும் படிக்க ]