காட்டுத் தீ – கனடாவில் மக்கள் வெளியேற்றம்!
Sunday, July 22nd, 2018காட்டுத் தீ வேகமாக பரவுவதால் கனடாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 7 இடங்களில் தீப்பிடித்து எரிகிறதுடன், அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. காட்டுத்தீ வேகமாக பரவுவதால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பல மின்கம்பங்கள், மின் கம்பிகள் எரிந்துள்ளதுடன், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!
டீசல் வாகனங்களுக்கு விரைவில் தடை !
ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை !
|
|