வெளிநாட்டு செய்திகள்

படகு விபத்தில் 19 பேர் பலி 25 பேர் மாயம்!

Thursday, July 19th, 2018
சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த படகில் சுமார் 150 பேர் பயணித்த... [ மேலும் படிக்க ]

அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி!

Thursday, July 19th, 2018
இரண்டு வருடங்களுக்கு முன்பு துருக்கி நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட நாடு தழுவிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 2016 ஆம் ஆண்டு நடந்த... [ மேலும் படிக்க ]

விமான விபத்தில் மூவர் பலி!

Wednesday, July 18th, 2018
அமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில்... [ மேலும் படிக்க ]

பெருவில் பதற்றம் : 60 நாள் அவசர காலநிலை!

Wednesday, July 18th, 2018
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் போதை மருந்து கடத்தலை தடுப்பதற்காக 60 நாள் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அயல் நாடான கொலம்பியாவில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டது – ட்ரம்ப் அதிரடி!

Wednesday, July 18th, 2018
2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் முடிவை தாம் ஏற்றுக் கொள்வதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முன்னர்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷில் அதிரடி : 200 பேர் படுகொலை!

Wednesday, July 18th, 2018
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 200 பேரை பங்களாதேஷ் காவற்துறையினர் கொலை செய்துள்ளனர். பங்களாதேஷில் பிலிப்பைன்ஸ் முறைக்கு சமாந்தரமான அடக்குமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]

இணைந்து செயல்பட டிரம்ப்-புதின் விருப்பம்!

Tuesday, July 17th, 2018
சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா-ரஷியா உறவில் புதிய... [ மேலும் படிக்க ]

300 முதலைகள் கொன்று குவிப்பு – இந்தோனேசியாவில் சம்பவம்!

Tuesday, July 17th, 2018
இந்தேனேசியாவில், முதலை பண்ணையில் இருந்த சுமார் 300 முதலைகளை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கொன்று குவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டின் பப்புவா மாகாணத்தில்,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ளார் ட்ரம்ப்

Monday, July 16th, 2018
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தம்மை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளர் ஒருவர் எதிரணியான ஜனநாயக கட்சியில் இல்லை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்வு!

Sunday, July 15th, 2018
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும்... [ மேலும் படிக்க ]