வெளிநாட்டு செய்திகள்

விஷம் கொடுத்து 20 நோயாளிகளை கொலை செய்த தாதி – வெளியானது அதிர்ச்சிக் காரணம்!

Saturday, July 14th, 2018
ஜப்பான் நாட்டில் 20 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் அய்யூமி குபோகி என்பவர் செவிலியராக பணிபுரிந்து... [ மேலும் படிக்க ]

இரசாயன ஆலையொன்றில் பாரிய வெடிப்பு!

Friday, July 13th, 2018
சீனாவின் - சிச்சுவான் மாநிலத்தில் இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிச்சுவான் மாநிலத்தின்... [ மேலும் படிக்க ]

பிரெக்ஸிட் ஒப்பந்த அறிக்கை வெளியானது!

Friday, July 13th, 2018
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக... [ மேலும் படிக்க ]

புகைப்பவர்களைக் கண்டுபிடிக்க புதிய நடைமுறை!

Friday, July 13th, 2018
தடை செய்யப்பட்ட இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கெமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது. சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள்... [ மேலும் படிக்க ]

நேட்டோ அமைப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை!

Friday, July 13th, 2018
நேட்டோ அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடுகள், அந்த அமைப்புக்கு வழங்குகின்ற நிதிப் பங்களிப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

நோபல் பரிசு பெற்றவர் மனைவியை விடுவித்தது சீனா!

Friday, July 13th, 2018
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சீன மனித உரிமை ஆர்வலரின் மனைவி, வீட்டுச்சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.சீனாவில், மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர், லியூ... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு புதிய அமெரிக்க தூதர்!

Thursday, July 12th, 2018
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரான டேவிட் ஹேலேயை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென முடிவு எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டேவிட்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் நிறுவனத்துக்கு 5 லட்சம் பவுண்ட் அபராதம்!

Thursday, July 12th, 2018
பேஸ்புக் நிறுவனத்துக்கு கேம்பிரிஜ் அனலைட்டிகா சர்ச்சை தொடர்பில் பிரித்தானியாவின் தகவல் பாதுகாப்பு கண்காணிப்பகம் 5 லட்சம் பவுண்ட்களை அபராதமாக விதிக்கவுள்ளது. பேஸ்புக் பயனாளர்களின்... [ மேலும் படிக்க ]

இந்தியா – தென்கொரியாவுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Thursday, July 12th, 2018
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள தென்கொரிய தலைவர் மூன் ஜே-இன்னுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. தென்கொரிய தலைவர்... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் நிலையில் முன்னேற்றம்!

Thursday, July 12th, 2018
தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங்... [ மேலும் படிக்க ]