புகைப்பவர்களைக் கண்டுபிடிக்க புதிய நடைமுறை!
Friday, July 13th, 2018தடை செய்யப்பட்ட இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கெமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது.
சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. பொது இடங்களில் சிகரெட் பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீதியில் எச்சில் துப்புதல், குப்பை கூளங்களை வீசுதல் போன்றவற்றையும் தடுக்க முடியும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.
Related posts:
சூர்யா மயக்கமுற்று வீழ்ந்தார்: முதலுதவி அளித்தார் தமிழிசை!
சிலியில் சாலை விபத்து - 09 பேர் பலி!
ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என எகிப்தில் ஆர்ப்பாட்டம்.!
|
|