மக்கள் மத்தியில் நாம்

கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் தலையிடு தவிர்த்து கொள்ளவேண்டும் – கிராம மட்ட அதிகாரிகள் மத்தியில் இணைப்பாளர் வலியுறுத்து!

Monday, August 14th, 2023
கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் தலையிடு  தவிர்த்து கொள்ளவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன்... [ மேலும் படிக்க ]

1000 விகாரை கட்ட வந்தவவரை குதிரையில் ஏற்றி சாமரம் வீசிய கூட்டம் இன்று பறாளை தொடர்பில் கூச்சலிடுவது வெட்கக்கேடானது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 11th, 2023
சுழிபுரம் - பறாளை முருகன் ஆலய தல விருட்சமான அரசமரத்தின் ஆயுட்காலம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப்பெற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில் ஆயிரம் விகாரை... [ மேலும் படிக்க ]

இரு தேசம் ஒரு நாடு என்னாச்சு – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!

Friday, August 11th, 2023
இருதேசம் ஒரு நாடு என பூச்சாண்டி காட்டிவருபவர்கள் 13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் தென்னிலைங்கை இனவாத சக்திகளுக்கு சோரம் போகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ்... [ மேலும் படிக்க ]

சாணக்கியனின் ஊழல் குறித்து வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிவரும் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா சுட்டிக்காட்டு!

Thursday, August 10th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர பகுதி குளங்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களின் நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் சாந்தாதேவி கள ஆய்வு!

Tuesday, August 8th, 2023
யாழ் மாநகரசபை ஆழுகைக்குள் இருக்கும் குளங்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களின் நிலைமைகள் மற்றும் தூர்வாரப்படவேண்டிய இடங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் வாழ்வு மேம்பட வருமானங்களை முதலீடாக்கும் பொறிமுறை அவசியம் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் சுட்டிக் காட்டு!

Friday, August 4th, 2023
கடற்றொழில் மூலமான வருமானங்களை தமது கிராமத்துக்கான முதலீடாக்கிக் கொள்ளும் பொறிமுறையை  அனைத்து கடற்தொழிலாளர் அமைப்புகளும் கொண்டிருக்க வேண்டுமென மாவட்ட அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, August 4th, 2023
தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றையும் குந்தகம் விளைவித்து அதில் தமது சுயலாபம் கண்டுவரும் கஜேந்திர... [ மேலும் படிக்க ]

சுயநல ஆயுத வன்முறையே 13 ஐ கிடப்பில் போடச் செய்தது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!

Wednesday, August 2nd, 2023
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்த வேண்டும் என்தே எமது தொடர்ச்சியான நிலைப்பாடாக இருந்துவருகின்றது. அதிலும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை முழுமையாக... [ மேலும் படிக்க ]

போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டிக்கு தீர்வு கிடைக்காது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Wednesday, August 2nd, 2023
தையிட்டி விவாரை விவகாரதுக்கு ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமானக தீர்வும் கடைக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

காழ்ப்புணர்வுகளால் கூறப்படுவதை நாம் கண்டுகொள்வதில்லை – மக்களின் நலன்களே எமது நோக்கம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Wednesday, August 2nd, 2023
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜதார்த்தமான அரசியல் செயற்பாடுகளை கண்டு அச்சமுற்றுள்ள ஒரு சிலர் தமது அரசியல் இருப்புக்கான நோக்கங்களுக்காகவும் காழ்ப்புணர்சியாலும் திட்டமிட்டு... [ மேலும் படிக்க ]