மக்கள் மத்தியில் நாம்

முன்பள்ளிகளின் சிறப்பான கல்வி செயற்பாடே சிறார்களுக்கான எதிர் கால மூலதனம் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் அமீன் சுட்டிக்காட்டு!

Wednesday, August 2nd, 2023
முன்பள்ளிகளின் முறையான கற்பித்தல் செயற்பாடுகளே நமது எதிர்கால இளம் தலைமுறையினரின்  வளமான கல்விக்கான சிறந்த முதலீடாகும் என மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர்... [ மேலும் படிக்க ]

போரின் பிரதான பக்க விளைவாக கிராமங்களின் தலைமைத்துவம் வலுவிழப்பு —கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைணைப்பு குழுவின் இணைப்பாளர் ஆதங்கம்!

Tuesday, August 1st, 2023
வடக்கின் போருக்கு பிந்திய 14 ஆண்டு காலத்தில் கிராமிய மக்களுக்கான பொது அமைப்புக்களின் தலைமைத்துவம் வலுவிழந்திருப்பதாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் மக்கள் அச்ச நிலையில் வாழ பொலிஸாரே காரணம் – மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் குற்றச்சாட்டு!

Thursday, July 27th, 2023
வன்னி மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவை நனவாக்கும் வன்னேரிக்குளம் புத்தெழுச்சி குழுவின் செயற்திட்டங்கள் — ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் அமீன் சுட்டிக்காட்டு!

Wednesday, July 26th, 2023
கிராமங்களின் எழுச்சிக்கான கௌரவ அமைச்சர டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எதிர் பார்ப்பை வன்னேரிக்குளம் புத்தெழுச்சி குழுவின் செயற்திட்டங்கள் பிரதிபலிப்பதாக ஒருங்கிணைப்பு குழுவின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாடு – அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்குரார்ப்பணம் !

Monday, July 24th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாட்டுக்கமைய அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்குரார்ப்பணம்செய்யப்பட்டுள்ளது பாதிப்புக்குள்ளான விவசாயிகளின்... [ மேலும் படிக்க ]

தொழிலதிபரும் லாலா சோப்” ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்!

Monday, July 24th, 2023
பிரபல தொழிலதிபரும் லாலா சோப்" ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது துயரில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தல் – பணமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்!

Saturday, July 22nd, 2023
ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டாலும், அடுத்த... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளின் கல்வி நிலைமறுக்கப்படும் சூழலை பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் வலயுறுத்து!

Saturday, July 22nd, 2023
மீன் பிடியை நம்பி வாழும் நமது தொழிலாளர்கள் தமது எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்வின் மீதும் மேலான கவனத்தை கொண்டிருக்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு காணி அளவிட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, July 18th, 2023
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா – குழப்பத்தில் தமிழ் தரப்பினர் என அதன் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, July 18th, 2023
எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளை காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்க தூதுவர் தமிழ் தரப்பினருக்கு... [ மேலும் படிக்க ]