தொழிலதிபரும் லாலா சோப்” ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்!
Monday, July 24th, 2023
பிரபல தொழிலதிபரும் லாலா சோப்” ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது துயரில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கின்றது.
வயது மூப்பின் காரணமாக சிலகாலம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.
இந்னிலையில் பலனின்றி நேற்று (23) மாலை 4.15 மணியளவில் அன்னார் உயிரிழந்தார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..
அமரரது இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
.
Related posts:
செயலிழந்த நுரைச்சோலை மின் நிலையம் இம்மாத இறுதிக்குள் வழமைக்கு திரும்பும் - இலங்கை மின்சார சபை அறிவிப...
கொள்ளுப்பிட்டி அனர்த்தம் - பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை!
யாழில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிரிழப்பு!
|
|
|


