மக்கள் மத்தியில் நாம்

காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – நிலைப்பாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிகவும் உறுதியாகவே உள்ளது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கன் தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற அமைச்சரின் மகுட வாசகத்தக்கேற்ப வலிகாமம் வடக்க உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பலாலி பகுதி அரச நிலங்கள் இடைத்தங்கல்... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிவரும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரின் செயற்பாடுகள் இன முரண்பாடுகளை தூண்டிவிடும்... [ மேலும் படிக்க ]

மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 25th, 2023
குருந்தூர் மலை விவாகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அவமதித்து கருத்து வெளியிட்ட தென்னிலங்கை அரசியல் வாதிகளின் செயற்பாட்டை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிக்கின்றது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, August 25th, 2023
வடபிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா – ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Friday, August 25th, 2023
தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது என... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நடைபெற்ற வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு !

Friday, August 18th, 2023
வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு இன்றையதினம் (18) பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை மத்திய கல்லூரி பிரதான... [ மேலும் படிக்க ]

வழமைபோன்று விவேகமிழந்தவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றும் உள்ளனர் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 18th, 2023
இந்து கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களுடைய வாக்குக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

கால்நடைளால் ஏற்படும் பாதிப்பினை தவிர்க்க விவசாயிகள் கால்நடை உரிமையாளர்கள் இடையே முன்னேற்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் அமீன் தெரிவிப்பு!

Thursday, August 17th, 2023
பயிற்செய்கையில் கால்நடைகளின் பாதிப்பினை தவிர்ப்பதற்கான முன்னேற்பாட்டினை  விவசாயிகள்  கால்நடை உரிமையாளர்களுடன் கூட்டாக மேற்கொண்டிருக்க  வேண்டுமென ஒருங்கிணைப்பு குழுவின்... [ மேலும் படிக்க ]

போதைப்பபொருள் பாவனையிலிருந்து மக்களை மீட்டி அனைத்து தரப்பினரும் இணைந்த ஒரு வழிமுறையை கொண்டிருக்க வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் அமீன் வலியுறுத்து!

Wednesday, August 16th, 2023
போதைப்பொருட்களின் பாவனையில் இருந்து எமது மக்களை விடுவிக்க கிராமத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்த ஒரு வேலை வழிமுறையை கொண்டிருக்க வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின்... [ மேலும் படிக்க ]