மக்கள் மத்தியில் நாம்

13 ஆவது திருத்தத்தை உரியமுறையில் அமுல்ப்படுத்த வேண்டும் – மார்ச் 12 இயக்கம் வலியுறுத்த முனைந்தது ஒரு மாற்றத்தின் முதற்படி – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, April 2nd, 2024
பாலஸ்தீன விவகாரத்தில் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமைந்திருந்தது என்பதை எமது இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் தீர்வைத் தரும்... [ மேலும் படிக்க ]

நவீன மயமாக்கல் விவசாய திட்டம் – வவுனியாவின் நான்கு பிரதேச செயலக பிரிவுக்கும் தலா 25 மில்லியன் ஒதுக்கீடு – நாடாளுமன்ற உறுப்பினர் தீலீபன் தெரிவிப்பு!

Sunday, March 24th, 2024
நவீன மயமாக்கல் விவசாய திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளுக்கும் தலா 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வெலிஓயா மீனவர்களின் நீண்டகால பிரச்சினையான மீனவர் சங்க நிர்வாக தெரிவுக்கு சுமுகமாக தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, March 24th, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பகுதியில் உள்ள மீனவர்களின் நீண்டகால பிரச்சினையான மீனவர் சங்க நிர்வாக தெரிவு நடைபெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஈழ... [ மேலும் படிக்க ]

குளங்களை புனரமைக்க முதற்கட்டமாக 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
வன்னி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பதற்காக 50மில்லியன் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் 100 மில்லியன் ஒதுக்கீடு – திட்டங்களை இறுதி செய்வதற்கு பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் ஆலோசனை!!

Thursday, March 21st, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான திட்டங்களை இறுதி செய்வதற்கான  நேரடி கள விஜயம் பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

கிளாலி கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்ட திட்டங்களை தொடர்பில் கள ஆய்வு!

Thursday, March 21st, 2024
பூநகரி பள்ளிக்குடா சங்கத்தின் கீழ் வரும் இறங்குதுறைகள் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் கபில குணவர்தன தலைமையிலான அதிகாரிகள் குழுவினால் நேற்றையதினம் (20) பார்வையிடப்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – நெடுந்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, March 19th, 2024
வருடாந்த தேசிய கடற்தொழில் தினத்தை முன்னி்ட்டு கடற்தொழில் அமைச்சினால்  பல்வேறு மக்கள் நலன்சார் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு!

Tuesday, March 19th, 2024
கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் தீரா பிரச்சினையாக தொடர்ந்துவந்த போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு... [ மேலும் படிக்க ]

பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச சாதனையாளர்களாகவும் = மிளிரவேண்டும் – ஈபிடிபியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்னன் தெரிவிப்பு!

Monday, March 18th, 2024
எமது இளைஞர்களும் யுவதிகளும் விளையாட்டுதுறையூடாக பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச அளவில் சாதனையாளர்களாகவும் பரிணாமம் பெற்று  மிளிரவேண்டும் என்பதே எமது... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகரம் நிச்சயம் அந்த செயன்முறையை துரிதப்படுத்தும் – பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!

Wednesday, March 13th, 2024
கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையமானது நாட்டில் ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறும் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]