மக்கள் மத்தியில் நாம்

குளங்களை புனரமைக்க முதற்கட்டமாக 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
வன்னி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பதற்காக 50மில்லியன் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் 100 மில்லியன் ஒதுக்கீடு – திட்டங்களை இறுதி செய்வதற்கு பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் ஆலோசனை!!

Thursday, March 21st, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான திட்டங்களை இறுதி செய்வதற்கான  நேரடி கள விஜயம் பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

கிளாலி கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்ட திட்டங்களை தொடர்பில் கள ஆய்வு!

Thursday, March 21st, 2024
பூநகரி பள்ளிக்குடா சங்கத்தின் கீழ் வரும் இறங்குதுறைகள் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் கபில குணவர்தன தலைமையிலான அதிகாரிகள் குழுவினால் நேற்றையதினம் (20) பார்வையிடப்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – நெடுந்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, March 19th, 2024
வருடாந்த தேசிய கடற்தொழில் தினத்தை முன்னி்ட்டு கடற்தொழில் அமைச்சினால்  பல்வேறு மக்கள் நலன்சார் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு!

Tuesday, March 19th, 2024
கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் தீரா பிரச்சினையாக தொடர்ந்துவந்த போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு... [ மேலும் படிக்க ]

பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச சாதனையாளர்களாகவும் = மிளிரவேண்டும் – ஈபிடிபியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்னன் தெரிவிப்பு!

Monday, March 18th, 2024
எமது இளைஞர்களும் யுவதிகளும் விளையாட்டுதுறையூடாக பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச அளவில் சாதனையாளர்களாகவும் பரிணாமம் பெற்று  மிளிரவேண்டும் என்பதே எமது... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகரம் நிச்சயம் அந்த செயன்முறையை துரிதப்படுத்தும் – பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!

Wednesday, March 13th, 2024
கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையமானது நாட்டில் ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறும் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

இழப்பீட்டை வழங்குவதில் வயல் நிலங்களின் விளைதிறன் கவனத்திற்குரியதாக உள்ளது – கிளி் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் அமீன் தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024
இழப்பீட்டை  வழங்குவதில் வயல் நிலங்களின் விளைதிறன் மேலான கவனத்திற்குரிய  ஒரு பிரச்சினையாகுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்துள்ளார். கல்மடு... [ மேலும் படிக்க ]

தமது நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக அமைச்சர் டக்ளஸிடம் விவசாயிகள் முறையீடு – மனுக்களை பரிசீலிக்க பிரதேச செயலருடன் இணைப்பாளர் ஆலோசனை!

Tuesday, March 5th, 2024
பூநகரி முட்கொம்பன் கிரமன் குளம் பகுதி விவசாயிகள் அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட தமது காணிகளை மீண்டும் குள அபிவிருத்தியின் பேரால் மறுபங்கீடு செய்ய கமநல சேவை திணைக்களம் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

பாடசாலைக்கான பேருந்து போக்குவரத்திற்கு வழிவகை செய்து தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் கோரிக்கை!

Tuesday, March 5th, 2024
தமது பிள்ளைகளின் பாடசாலைக்கான பாதுகாப்பான பேருந்து போக்குவரத்திற்கு வழிவகை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கண்டாவளை கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]