மக்கள் மத்தியில் நாம்

வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்கள் –  ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர்களுடன்  கலந்துரையாடல்!

Monday, May 18th, 2026
....வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையிலான கலந்துரையாடல் இன்று... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச முக்கியஸ்தர்களைச் சந்தித்த கட்சியின் மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜீவன் !

Sunday, May 17th, 2026
.......வேலணை பிரதேச சபையின் கட்சி சார் உறுப்பினர்களூடான  செயற்பாடுகள் மற்றும் பிரதேச சபையின் அமர்வில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்த முன்னாயத்தக் கூட்டம் ஒன்று இன்று (17) கட்சியின்... [ மேலும் படிக்க ]

பிரதேச சபையின் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் கலந்தாராய்வு!

Sunday, May 17th, 2026
....ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கட்சி உறுப்பினர்களுடனான சபையின் மாதாந்தக் கூட்டம் தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் ஒன்று இன்று (17) கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்சிவகுரு பாலகிருஸ்ணன்... [ மேலும் படிக்க ]

நெடுநாள் நண்பன் அமரர் சிவகுமாரனின் சகோதரன் பூதவுடலுக்கு செயலாளர் நாயக டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, May 17th, 2026
...தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது நெடுநாள் நண்பனான அமரர் சிவகுமாரனின் சகோதரரானசண்முகநாதன் சக்திகுமாரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தனது நெடுநாள் நண்பாரான அமரர்... [ மேலும் படிக்க ]

திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகருக்கே உரித்து – எவரும் உள்நுழைய முடியாது – யாழ்.மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம்!

Thursday, May 14th, 2026
......யாழ் மாநகரசபைக்கான முதலீடுகளும் சொந்துக்களும் மாநகரசபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டுமே தவிர அதை வேறெவரும் ஆளுகை செய்ய முடியாது. அதன் அடிப்படையில் யாழ் திருவள்ளுவர் கலாசார... [ மேலும் படிக்க ]

உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைபுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் – யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்து!

Thursday, May 14th, 2026
......யாழ் மாநகரின் ஆளுகைக்குள் இருக்கும் உணவகங்களின் உணவுத்தரம் உணவில் இணைக்கப்படும் பொருட்களின் அளவுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுடன் விலை அதிகரிப்பு மற்றும் அதன் பின்னரான உணவு... [ மேலும் படிக்க ]

சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ் பேருந்து நிலைய மலசலகூடம்!

Thursday, May 14th, 2026
யாழ் நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக்... [ மேலும் படிக்க ]

சுமுகமாக தீர்க்கப்படவேண்டிய விடையத்தில் இழுபறி அவசியமற்றது – யாழ் மலசலகூட விவகாரம் குறித்து யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் வலியுறுத்து!

Monday, May 11th, 2026
மக்களின் அவசிய தேவை கருதி யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில் யாழ் மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே... [ மேலும் படிக்க ]

தனது பால்ய நண்பன் ஸ்ரீ குருக்களின் மகள் திருமணத்தில் கலந்து சிறப்பித்த டக்ளஸ் தேவானந்தா!

Sunday, May 3rd, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தனது நீண்டகால பால்ய நண்பரான மறைந்த ஸ்ரீஸ்கந்தராஜா (நல்லூர் ஸ்ரீ குருக்கள்) அவர்களின் புதல்வி ஸ்ரீசங்கமீராவின் திருமண... [ மேலும் படிக்க ]

தோழர் ரெங்கன் அவர்களின் பெரியதகப்பனாருக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!

Friday, May 1st, 2026
……செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தனது பள்ளித் தோழனும் தனது சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி "தோழர் ரெங்கன்" அவர்களின் பெரியதகப்பனாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப... [ மேலும் படிக்க ]