நெடுநாள் நண்பன் அமரர் சிவகுமாரனின் சகோதரன் பூதவுடலுக்கு செயலாளர் நாயக டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Sunday, May 17th, 2026
…
தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது நெடுநாள் நண்பனான அமரர் சிவகுமாரனின் சகோதரரான
சண்முகநாதன் சக்திகுமாரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தனது நெடுநாள் நண்பாரான அமரர் சண்முகநாதன் சிவகுமாரனின் தம்பியாரான சண்முகநாதன் சக்திகுமாரன் கடந்த 12.05.2026 ஆம் நாள் காலமானார்.
இந்நிலையில் அமரரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல – 48B, Harmer’s Avenue Wellawatte இல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் தனது நண்பனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துயதுடன் அமரரது உறவுகளுக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது செயலாளர் நாயகத்தின் சட்ட ஆலோசகர்களில் ஒருவரான சட்டத்தரணி சஞ்சீவன் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் ரகீம் நிக்சன் பபி ஆகியோரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆறு மாதங்களில் கொவிட் கட்டுப்பாட்டுச் செலவு 5 ஆயிரத்து 300 கோடி - திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செய...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிடியாணை - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!
சிறுகச் சிறுக சேகரித்த மக்கள் நிதியை சபை ஆரோக்கியமாக பயன்படுத்துவது அவசியம் - பாதீட்டு உரையில் உறுப்...
|
|
|
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - டெல்லியின் நிலைப்பாடு இதுதா...
தென்னிந்தியாவையும் வடக்கு கிழக்கையும் இணைக்க புதிய பாலம் - பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெள...
இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் வரை அதிகரிக்க ...


