எதிர்வரும் 19 முதல் இலங்கைக்கு GSP+
Wednesday, May 17th, 2017
ஜிஎஸ்பி பிளஸ் வரி நிவாரணம் எதிர்வரும் 19ம் திகதி முதல் இலங்கைக்கு மீண்டும் கிடைப்பதாக ஐரோப்பிய ஒன்றயம் தெரிவித்துள்ளது.இந்த சலுகைகளை பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் குறிப்பிட்ட விதிகள் சில நீக்கப்பட்டுள்ளன.
மேலும் சில விதிமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தும் மாநாடு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவரினால் இன்று இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது
Related posts:
நாட்டுக்குள் கடல் வழியாக போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படை...
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு பந்துல குணவர்தன ஆலோசனை!
ரஷ்ய விமான விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு...
|
|
|


