அமரர் தில்லையம்பலத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!
Tuesday, May 26th, 2026கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான கிறிஸ்தப்பு ஜோன்சனின் மாமனார் ஐயன் தில்லையம்பலத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
வயது மூப்பின் காரணமாக தனது 77 ஆவது வயதில் காலமான ஐயன் தில்லையம்பலத்தின் பூதவுடல் சாவகச்சேரி கெருடாவில் உள்ள அமரரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்குசென்ற செயலாளர் நாயகம் தனது அஞ்சலியை செலுத்தியதுடன் குடும்ப உறவுகளுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் சாவகச்சேரி பிரதேச முக்கியஸ்தர்களும் அமரருக்கு தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
Related posts:
இலங்கைக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை!
கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வாழ்க்கை செலவு குழுவிடம் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி...
அமெரிக்க - இலங்கை நட்புறவின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இலங்கை வருகின்றார் அமெரிக்க இராஜாங்க திண...
|
|
|


