மக்கள் மத்தியில் நாம்

மாநகரின் சமகால செயற்பாடுகள் குறித்து கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Monday, April 27th, 2026
மாநகர சபையினால் யாழ்ப்பாணம் பிரதேசம் குறிப்பாக யாழ் மாநகரின் சமகால நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

கட்சியின் வட்டார கட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து நல்லூர் பிரதேச முக்கிஸ்தர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, April 26th, 2026
சமகால அரசியல் மற்றும் கட்சியின் அரசியல் செயற்டபாடகளுக்கான பொறுமுறைகளை வகுத்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச உள்ளு+ராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

மூத்த  நிர்வாக  சேவை அதிகாரி கந்தசாமி பரமலிங்கத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Saturday, April 25th, 2026
.......இலங்கையின் மூத்த  நிர்வாக  சேவை அதிகாரியும், நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபைத் தலைவருமான அமரர் கந்தசாமி பரமலிங்கம் அவர்களுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்த  ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வேலணையின் அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் விசேட ஆராய்வு!

Saturday, April 25th, 2026
.........வேலணை பிரதேசத்தில் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் வட்டாரக் கட்டமைப்புக்களை மீள் கட்டமைக்கும் பொறிமுறை குறித்த கலந்துரையாடல் ஒன்று கட்சியின்... [ மேலும் படிக்க ]

பேராசிரியர் நவரட்ணராஜாவின் மகள் திருமண நிகழ்வில் கலந்து சிறப்பித்த டக்ளஸ் தேவானந்தா!

Thursday, April 23rd, 2026
....................பேராசிரியர் நவரட்ணராஜா அவர்களின் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மணமக்களை ... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன குரு முதல்வருக்கு திருவுருவச்சிலை திறந்து வைப்பு – ஆதீனத்தின் வளர்சிக்கு கிடைத்த டக்ளஸின் ஒத்துழைப்பையும் மீள் நினைவூட்டி சுட்டிக்காட்டிய ஆறுதிருமுருகன்!

Thursday, April 23rd, 2026
நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நி தானம் ஸ்ரீலசிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசர்ய சுவாமிகளின் திருவுரு வச்சிலை நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது முன்னாள்... [ மேலும் படிக்க ]

தாளையடி குடிநீர் தீவகம் வருகை – இணைப்புகளை பெற்றுக்கொள்வதில் வேலணை மக்கள் மும்முரம்!

Thursday, April 23rd, 2026
மருதங்கேணி தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தற்போது தீவகப் பிரதேசத்தின் அநேக பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வேலணை... [ மேலும் படிக்க ]

கொழும்புத்துறை கிழக்கு ஶ்ரீ மகா முத்தமாரி அம்மன் தேவஸ்தான இறுதி நாள் அலங்காரத் திருவிழாவில் கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 19th, 2026
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை கிழக்கு ஶ்ரீ மகா முத்தமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்காரத் திருவிழாவில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.... [ மேலும் படிக்க ]

அமரர் நிர்மலாவின் மனோகரனின் பூதவுடலுக்கு அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 19th, 2026
காலஞ்சென்ற அமரர் நிர்மலா மனோகரனின்பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மல மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். மானிப்பாய்... [ மேலும் படிக்க ]

தோழர் திரவியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 17th, 2026
அமரர் சிவரத்தினம் லிங்கேஸ்வரனின் (தோழர் திரவியம்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]