மூத்த இடதுசாரிக்கு தோழர் டக்ளஸ் இறுதி மரியாதை!
Friday, June 19th, 2026~~~~~
மூத்த இடதுசாரியும், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தருமான சிப்பி எனப்படும் அமரர் சொக்கலிங்கம் சிவபாலன் அவர்களின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இறுதி மரியாதையை செலுத்தியதுடன், அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் உறவினர்களுக்கு ஙஆறுதலையும் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான தோழர் சிப்பி, வெகுஜனப் போராட்ட்ங்களில் முன்னின்று செயற்பட்டதுடன், வறிய மக்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தார்.
மேலும், ‘முற்போக்காளர்களை நினைவு கூருவோம்’ எனும் தொனிப் பொருளில் ஈ.பி.டி. பி. கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகயையும் அன்னார் தலைமை தாங்கி முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எம்.பி.களது கல்வித் தகைமை குறித்த தகவல் பாராளுமன்றில் இல்லை!
நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது ...
கொரோனா தொற்றை விட விபத்தில் உயிரிழப்போரே அதிகம் - அமைச்சர் சமல் ராஜபக்ஷ வருத்தம்!
|
|
|
யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது - நாட்டு மக்களின் அர்ப்பணிப்புக்கு பலன் கிடைக்கும்...
புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் நாளை ஆரம்பம் - வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்...


