பிரதான செய்திகள்

இலங்கையில் இருந்து தாயகம் புறப்பட்ட  240 ஈரானிய கடற்படையினர்!

Wednesday, April 15th, 2026
....வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர்,  விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து  புறப்பட்டுச் சென்றனர். இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால்... [ மேலும் படிக்க ]

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை -மாவிலி துறைமுகத்தில் குழப்பம்!

Wednesday, April 15th, 2026
........நெடுந்தீவு - குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்தநெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை   மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு – கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை!

Tuesday, April 14th, 2026
........வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் அரச தனியார் பேருந்துகள் விபத்து!

Monday, April 13th, 2026
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட வேலை மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக... [ மேலும் படிக்க ]

“இந்துச் சகோதரர்களின் பெரும் போருக்கு” அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இரு பாடசாலைகளின் அதிபர்களும் இணைந்து ஊடக சந்திப்பு!

Monday, April 13th, 2026
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பிரபல பொரும் துடுப்பாட்ட போர்களுள் ஒன்றான மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

தொல்புரத்தில் இருவருக்கு இடையயே  மோதல்; –  ஒருவர் உயிரிழப்பு!

Monday, April 13th, 2026
யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம்... [ மேலும் படிக்க ]

முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா!

Sunday, April 12th, 2026
....யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர் முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

ஈரானின் நம்பிக்கையை பெற அமெரிக்கா தவறிவிட்டது – ஈரானின் காலிபாஃப்!

Sunday, April 12th, 2026
ஈரானிய பிரதிநிதிகளின் நம்பிக்கையை அமெரிக்கா பெறத் தவறிவிட்டது என்று ஈரானின் காலிபாஃப் கூறுகிறார் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது... [ மேலும் படிக்க ]

மாதமொன்றுக்குபலமுறைஎரிபொருள்விலைத்திருத்தம்  -வருகின்றது புதிய நடைமுறை!

Sunday, April 12th, 2026
உலக சந்தையில் எண்ணெய் விலைக்கு அமைய மாதமொன்றுக்கு பலமுறை எரிபொருள் விலைத்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய புதிய முறைமையொன்றை அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை   காணி நில விவகாரம் – 17 ஆம் திகதி நில அளவை செய்யப்படும் என  யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Saturday, April 11th, 2026
சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை சூழவுள்ள காணி நிலங்களை  எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். இன்று யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]