பிரதான செய்திகள்

அமரர் நிர்மலாவின் மனோகரனின் பூதவுடலுக்கு அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 19th, 2026
காலஞ்சென்ற அமரர் நிர்மலா மனோகரனின்பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மல மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். மானிப்பாய்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி கல்வி வலய ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி தொடர்பான அறிவிப்பு!

Sunday, April 19th, 2026
........ஆரம்ப பிரிவு மாணவர்களுக்குரிய தென்மராட்சி கல்வி வலய ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிதென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி காலை 8.00... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்களை புறக்கணித்து தன்னிச்சையான முடிவு – பருத்தித்துறை நகரபிதாவுக்கு எதிராக நிதி முறைகேடு விசாரணை!

Friday, April 17th, 2026
..... பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் நிதி முறைக்கேடுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில்... [ மேலும் படிக்க ]

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

Friday, April 17th, 2026
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது நேற்றுமுன்தினம் இரவு(15) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

தோழர் திரவியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 17th, 2026
அமரர் சிவரத்தினம் லிங்கேஸ்வரனின் (தோழர் திரவியம்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அணுசக்தி தடை – நிராகரித்த ஈரான்!

Friday, April 17th, 2026
ஈரானின் அணுசக்தி செறிவூட்டலை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதற்கான அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

முதலாம் தர கல்வி சீர்திருத்தம் – நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்!

Friday, April 17th, 2026
….. 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ... [ மேலும் படிக்க ]

தையிட்டியில் குழப்பம் – காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

Friday, April 17th, 2026
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான நில அளவீட்டு முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை... [ மேலும் படிக்க ]

நீர் நிலைகளில் மூழ்கி கடந்த ஒரு வரத்தில் நாட்டில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Friday, April 17th, 2026
நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில்,  நீரில் மூழ்கி உயிரிழந்த மேலும் நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இருந்து தாயகம் புறப்பட்ட  240 ஈரானிய கடற்படையினர்!

Wednesday, April 15th, 2026
....வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர்,  விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து  புறப்பட்டுச் சென்றனர். இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால்... [ மேலும் படிக்க ]