பிரதான செய்திகள்

நாட்டில் எலி காய்ச்சல் அபாயம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Tuesday, April 21st, 2026
நாட்டில் எலி காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது இவ்வாறு எலி... [ மேலும் படிக்க ]

நாட்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாடசாலைக் கல்வியைப் பெறவில்லை – சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபர அறிக்கையில் தகவல்!

Tuesday, April 21st, 2026
நாட்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாடசாலைக் கல்வியைப் பெறவில்லை என 2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

வட்டு இந்து கல்லூரயில் நடைபெற்ற PPL கிரிக்கெட் தொடர்!

Tuesday, April 21st, 2026
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு இடையிலான PPL கிரிக்கெட் தொடரானது நேற்றுமுன்தினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மைதானத்தில் ஆரம்பமாகியது. குறித்த போட்டியில்... [ மேலும் படிக்க ]

கால்நடைகள் மீது காரைநகரில் அடாவடி – பண்ணையாளர்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம்!

Tuesday, April 21st, 2026
கால்நடை வளர்ப்போர் மீது திணிக்கப்படும்  கடுமையான கட்டுப்பாடுகளினால் பண்ணையாளர்கள் நாளாந்தம் பல அசௌக்றியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்... [ மேலும் படிக்க ]

கொழும்புத்துறை கிழக்கு ஶ்ரீ மகா முத்தமாரி அம்மன் தேவஸ்தான இறுதி நாள் அலங்காரத் திருவிழாவில் கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 19th, 2026
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை கிழக்கு ஶ்ரீ மகா முத்தமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்காரத் திருவிழாவில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.... [ மேலும் படிக்க ]

பயணிகளிடம் அதிக கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகள் – அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை!

Sunday, April 19th, 2026
புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம்... [ மேலும் படிக்க ]

பணம் பறிக்கும் மோசடி கும்பல் – உடன் தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்!

Sunday, April 19th, 2026
பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை வழங்கியுள்ளது. நாட்டில் பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொது மக்களிடம்... [ மேலும் படிக்க ]

இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மின் கட்டணத்தில் திருத்தமாம்!    

Sunday, April 19th, 2026
இலங்கையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மின் கட்டணத்தை திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்கில... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்தார் இந்திய துணை ஜனாதிபதி!

Sunday, April 19th, 2026
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்  இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அவர் நாளையதினம் (20.04.2026) வரை நாட்டில்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் 6 நாள்களுக்கு கனமழை – வெளியானது பிரதீபராஜாவின் எதிர்வுகூரல்!

Sunday, April 19th, 2026
.......வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட நாட்டின் பல பகுதிகளுக்கும்நாளை(20) முதல் 26ஆம் திகதி வரை, பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]